Tuesday, April 10, 2012

நீதானா…




நெஞ்ஜோடு உன்னை சேர்த்தேன் 
கவிதை படிக்க 
வார்த்தைகளின் மூலுபொருலும்
நீயானாய்…

கண்ணோடு உன்னை பார்த்தேன் 
மனதை கொள்ளைஅடித்து 
உயிர் என்னும் சித்திரமே 
நீதானா…

நீயே 
என் சுவாசமும் 
ஜீவனாய்
ஆனாயே ..

கன்னஅழகின் மோகங்களில் 
சரணடைய
சிநேகத்தின் காற்றாய் நீ 
சாய்த்தாயே…

மழையின் மொழியிலும் 
உன்முகமே 
கனவென்னும் உலகையே 
நீ ஆண்டாய்…

நெஞ்ஜோடு உன்னை சேர்த்தேன் 
கவிதை படிக்க 
வார்த்தைகளின் மூலுபொருலும்
நீயானாய்…

கண்ணோடு உன்னை பார்த்தேன் 
மனதை கொள்ளைஅடித்து 
உயிர் என்னும் சித்திரமே 
நீதானா…