வானவில் நிறம் மாறிப்போன மர்மம் என்ன...
மின்னலும் மழையாகி போன மர்மம் என்ன.....
என் உடல் மட்டும் என்னிடம்
எந்தன் உயிரெல்லாம் உன் சுவாசம் தானே...
ஜில் ஜில் ஜில் தென்றல் என்னை உரசிபோகும் போது
என் இதயம் உன் பெயர் சொல்லி நிற்பது ஏனோ...
என் நெஞ்சில் காதல் உன்னை சுற்றி என்றென்றும் வரும்
உன்னது வயதென்னவோ நிறம் என்னவோ
என் காதல் அழிவில்லாதது...


