Monday, September 17, 2012

எனது இதயத்தில் பதிந்தாய்


அழகிய திமிரில் 
என்னை ஆட்கொள்ள வைத்த கண்கள் 

பழகிய நொடியில் 
காதலில் மொக்கி சாகடித்த அழகு 

என்னை அறியாமல் 
திமிறி வந்த எனது மோகம்

மெல்லிய இரவு இசையில் 
இரு இதயம் மட்டும் 

கண்ணிமை உலகத்தில் 
கருமையான கண்ணில்
நிலவே விழியில் 
சாட்சியாய் வைத்து

கடல்கரை மணலில் 
பிஞ்சு விரலில் 
நீ எழுதிய 
வார்த்தை 
என்னது பெயருக்கு 
அருகில் உன்னது பெயர் 

கடல் அலைகள்  
அளித்தாலும்
எனது இதயத்தில் 
பதிந்தாய்
ஆரா சுவடாய்..