என் பார்வை
உன்னைக் கண்டப்பிறகு
தான் குருடன் ஆனேன்...!
என் பேச்சும்
உன்னைப் பற்றியே...!
என் வானம்
உன்னைத் தொட்டப்பிறகு
தான் விடிகின்றதே...!
என் நினைவும்
உன்னை சுற்றியே...!
பாவையே என்னை
நீ கொண்டுப்போ கொண்டுப்போ...!
என் காதலை
நீயும் தான் கொண்டுப்போ கொண்டுப்போ...!
ஏன் போகின்றாய்???
என்னை ஏற்கமாட்டாய???
நீ இல்லாமல்
உடையாதோ நெஞ்சம்...!
No comments:
Post a Comment