கவி அல்ல இவை - மன ஓசை
Thursday, June 21, 2012
அடைத்தாய் என்னை.. உன்னுள்..
கடவுளின் தரிசனம் அல்லவே
கருவிழி என்னை பார்க்க
பெண்ணே உந்தன்
பொல்லாத அழகு பாட
பூஆடும் கூந்தல் பாட
சல்லாப விழிகள் பாட
தனிதமிழ் கொண்டு வந்தேன்
நில்லாமல் போனால் கூட்டில்
நிற்குமோ எந்தன் ஆவி??
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment