Sunday, November 20, 2011
நீயே என் வாழ்கை...!
ஒரு நாள் தனிமையில்
நான் புதியவர்களில் தொலைந்திட
நம்ப யாரும் இல்லாமல் தவித்திட
தனியாய் தனிமையில் நான்
நீ வந்தாய் தூரத்தில்
மேகம் மெதுவாய் கழிந்திட
நீ துடைத்தாய் என் பயத்தை
ஒளி ஏற்றினாய் வாழ்வில்..
நீயே என் சூரியன்
என்னை பிரகாசிக்க வைத்தாய்
அல்ல நட்சத்திரமா
இரவில் மின்னிட
நீ என் நிலவு
என்றும் இதயத்தில் ஒளிர
நீயே என் உலகம்
என் வாழ்கையும்
நன்றி அம்மா....!
Tuesday, November 8, 2011
என்னுடன் வா...!
என்னுடன் வா இரவினிலே
என்னுடன் வா
உன்னக்கு எழுதுகிறேன் ஒரு கவிதை
ஓடிவிடலாம் பேருந்திலே
யாரும் தொடாத இடமாய்
பொய்களே இல்லாமல்
உன்னுடன் நடக்க வேண்டும்
அடைமேகம் சூழ
பனி காற்று வீச
மஞ்சள் வயலில்
நானும் நீயும்
மாலை நேரத்தில்
முயற்சிப்பாயா....!
என்னுடம் ஓடி வா
கை சேர்ந்து
இதல் சேர்போமா....!
மலை உச்சியில்
வந்துவிடு உயிரே
உன்னையே காதலிப்பேன் என்றும்
அன்பே
நாம் இருவரும்
ஒன்றாய் ஒன்று கூடி
மழையில் நனையவும்
புள் தரையில் அமரவும்
கடல் அலையில் நடக்கவும்
வாழ்கையை வாழவும்
வேண்டும் பெண்ணே நீ..
வந்துவிடு பெண்ணே என்னுடன்...!
Subscribe to:
Posts (Atom)

