Friday, June 6, 2014
கனவே கலையாதே
கனவிலே விழிக்கிறேன்
என் அருகில் உன்னை கண்டேன்
எனது இதழ் ஓரத்தில் புன்னகை உடன்
உனது அருகில் படுத்துக்கொண்டேன்
தவிக்கிறேன் உள்ளே
தவிப்பது உன்னால்
மனம் தாவி தாவி குதிக்குதே
அவள் விழிகளின் திரை விலக
என் இதயம் வேகமாய் துடிக்க
நரம்புகள் பின்னி
உடல் அசையாமல்
உயிர் பிரியும் தருவாயில்
செவ்இதழ்கள் விரித்து
முக்கை உரசி
வாயோடு வாய் வைத்து
மீண்டும் உயிர் கொடுத்தாள்...!
Subscribe to:
Posts (Atom)