Friday, June 6, 2014

கவி அல்ல இவை - மன ஓசை: கனவே கலையாதே

கவி அல்ல இவை - மன ஓசை: கனவே கலையாதே

கனவே கலையாதே


கனவிலே  விழிக்கிறேன் 
என் அருகில் உன்னை கண்டேன் 

எனது இதழ் ஓரத்தில் புன்னகை உடன் 
உனது அருகில் படுத்துக்கொண்டேன் 

தவிக்கிறேன் உள்ளே 
தவிப்பது உன்னால் 
மனம் தாவி தாவி குதிக்குதே 

அவள் விழிகளின் திரை விலக 
என் இதயம் வேகமாய் துடிக்க 
நரம்புகள் பின்னி 
உடல் அசையாமல் 
உயிர் பிரியும் தருவாயில் 

செவ்இதழ்கள் விரித்து 
முக்கை உரசி 
வாயோடு வாய் வைத்து 
மீண்டும் உயிர் கொடுத்தாள்...!