Monday, October 31, 2011

விண்ணைத்தாண்டி வருவாயா..!



ஒவ்வொரு முறையும் காற்று தழுவ

உனது இனிய குரல் கேட்க

உன் பெயரை உதடுகள் உச்சரிக்கும்…..!


காலை பொழுதை பகலவன் எழுப்ப

கனவினில் கண்டதை மெல்ல உதித்திட

எனது காதலோ இருட்டில் கரைந்தது...!


நீ அருகில் உள்ளாய் எனில்

சொர்கத்திர்கே கொண்டாட்டமாம்


உன்னக்கு தெரியாது

எனது உள்ளத்தின் எண்ணங்கள்

பெண்ணே,

என்றும் தவறு ஆகாது

எனது மனதின் ஆசை

கூறுவேன் பெருமையுடன்

உனது காதோரம்

I Love You

நான் உன்னை காதலிக்கிறேன் என்று..!


உன்னிடம் கொண்ட காதல்

விண்ணை தொட்டு நிற்க

இவை என்றுமே

எப்பொழுதுமே காதலாய் இருக்க

விண்ணைத்தாண்டி வருவாயா..!

உனது காதலுக்காக காத்திருக்கும் அடிமை...!

உன்னை நினைக்காமல் இருக்க இயலாது...!

உன்னை நினைக்காமல் இருக்க இயலாது...!

Saturday, October 15, 2011

இல்லை என்ற முன்று எழுத்து...!


விழிகளில் பேசி
மனதினில் இணைந்து
உணர்வுகளில் பூக்கும்
பூந்தோட்டமாய் காதல்..!
அனால்..!
மனதினில் ஒன்றி
உணர்வுகளாய் மாறி
இதயத்தில் பிணைந்து
உணர்ந்து
பார்க்காமல்
எண்ணங்களில் மூழ்கி
இமையாய் துடித்து
இதயத்தில் நிறுத்தி
மூளையில் பதிந்து
காதலை உரைத்தப்போது..!
இல்லை என்றால்..!
பூந்தோட்டம் மாயம்
ஆனது அந்த முன்று எழுத்தில்..!

வருவான் உன்னக்காக...!



வராத தூக்கம்
இவள் விழியின் ஓரத்தில்
வருவான் இளவரசன்
உந்தன் மனதின் நடுவில்
வேங்கையாய் பாய்ந்து
உன் சிவந்த விரல் பிடித்து
தூக்கி செல்வான் ரதத்தில்
சொர்க்கத்தில் வாழ்வதற்கு..!

Thursday, October 6, 2011

காதல் என்று ஏமாற்றும் பெண்களே...!

நல்லவர்கள் யாரோ
தியவர்கள் யாரோ
கன்னியர்கள் யாவரும்
கயவர்கள் என்றே கூறுவேன்
கட்டுக்கு அடங்காத
காளைகளை கட்டி அணைக்கும்
வார்த்தைகளுடன்
நெஞ்சை தொட்டுவிட்டு
உயிரையும் மனதையும்
கட்டி தொங்கவிட்டு
எட்டி உதைக்கும் பேய்கள்...!