நீயே என் வாழ்கை...!
ஒரு நாள் தனிமையில்
நான் புதியவர்களில் தொலைந்திட
நம்ப யாரும் இல்லாமல் தவித்திட
தனியாய் தனிமையில் நான்
நீ வந்தாய் தூரத்தில்
மேகம் மெதுவாய் கழிந்திட
நீ துடைத்தாய் என் பயத்தை
ஒளி ஏற்றினாய் வாழ்வில்..
நீயே என் சூரியன்
என்னை பிரகாசிக்க வைத்தாய்
அல்ல நட்சத்திரமா
இரவில் மின்னிட
நீ என் நிலவு
என்றும் இதயத்தில் ஒளிர
நீயே என் உலகம்
என் வாழ்கையும்
நன்றி அம்மா....!
No comments:
Post a Comment