கவி அல்ல இவை - மன ஓசை
Thursday, June 21, 2012
அடைத்தாய் என்னை.. உன்னுள்..
கடவுளின் தரிசனம் அல்லவே
கருவிழி என்னை பார்க்க
பெண்ணே உந்தன்
பொல்லாத அழகு பாட
பூஆடும் கூந்தல் பாட
சல்லாப விழிகள் பாட
தனிதமிழ் கொண்டு வந்தேன்
நில்லாமல் போனால் கூட்டில்
நிற்குமோ எந்தன் ஆவி??
Sunday, June 3, 2012
மச்சி..!
இன்றும் நினைவில் உள்ளது
உன்னை சந்தித்த நொடிகளை
வெட்கம் பல
வார்த்தை சில
வேடிக்கையாய் உள்ளது
இன்று நினைக்கையில்
நீ அருகில் இருக்கையில்
இதயத்துடிப்பை தவறினாலும்
இருப்பேன் உயிரோடு
என்றும் உனது
நினைவில் நண்பா...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)