நான் தனிமையில் கடத்துகிறேன்
காரிர்ருளை
நீ என்னை விட்டு சென்ற கதவுஓரத்தில்
உன்னில் கண்டேன் பெரும் கடலை
அது உயர்ந்து கொண்டிருந்தது
அது நிலை இல்லாமல் இருந்தது
ஆகையால் தவறாய் அணுகினேன்
உன்னுடன் இருந்த இரவுகள்
அனைத்தும் இருளும் சொர்க்கமாய்
உன்னில் இருந்து வெளிவர எண்ணம் இல்லை
நீ எனக்கு தேவையில்லை
ஆனால் எனது ஏக்கம் என்னுடன் மறையட்டும்
உன்னில் இருந்து வெளிவர எண்ணம் இல்லை
ஆனால் உனக்கு தெரிவிக்குறேன்
எனது வாழ்க்கை நீ இல்லையென்றால் என்ன என்று
நான் மாறினேன் கடல் பாறையில் இருந்து
நொறுங்கும் கண்ணாடியாய்
எனது இருள் குணத்தை வெளிக்கொண்டு வந்தாய்
இங்கே கூறியது
உண்மையே
உன்னில் இருந்து
வெளிபடுத்தவேண்டும் என்னை
உன்னது பிரிவில் வாடுகிறேன்
ஆனால் எனது மூச்சை நிறுத்தி
காதலில் விழுந்த எனக்கு
விடுதலை உண்டா???
உன்னில் இருந்து வெளிவர எண்ணம் இல்லை
நீ எனக்கு தேவையில்லை ...!!!

