நான் போகிறேன்...!
நான் இங்கு இருந்தால்
வருவேன் உன் வாழ்வில்
மறுபடியும்...
ஆனால்
நினைப்பேன் என் வாழ்வில்
எப்பொழுதும்...
என்றும் உன்னை காதலிப்பேன்...
எப்பொழுதும் உன்னை காதலிப்பேன்...
நமது கசப்பான காதல்
நினைவுகளே என் மனதில்...
எனது காதல் சவ ஊர்வலத்தில்
கொண்டு செல்கிறேன்...
நான் போகிறேன்...
நீ அழுவதற்காக அல்ல..
இருவருக்கும் தெரியும்
நான் உனக்கானவன் அல்ல என்று...
ஆனால்...
என்றும் காதலிப்பேன்...
எப்பொழுதும் காதலிப்பேன்...
உன் வாழ்க்கை பயணம்
இனிதாக...
நீ நினைத்தது கிடைக்க...
என்றும் ஆனந்தமாய்...
இருப்பாய்...
ஆனால்...
என்றும் காதலிப்பேன்...
எப்பொழுதும் காதலிப்பேன்...
அன்பே...
என்றும்.. எப்பொழுதும்...
காதலிப்பேன்...

No comments:
Post a Comment