Friday, July 1, 2011

உன்னால் மட்டுமே...!



என் திறம்பட
என் எண்ணத்தில்
முழ்கினேன்...!
எங்கும் பச்சைக் காடுகள்
எதிலும் பசுமை இலைகள்
முழ்கினேன்...!
எந்தன் சருமங்கள்
எத்தனை விதவிதமாக
குளிர்ந்தணன்...!
என் செவிக் கேட்க
எத்தனை குயில்கள் அழகாய்
பேசினன்...!
என் கேசத்தை மரத் தாய்
எவ்வளவு அழகழகாய்
கோதிவிட...!
என் கண்களில்
எல்லாம் உப்பு வெள்ளம்
ஆறாய் ஓட...!
என் இன்பத்தை
அல்ல பேரின்பத்தை
கண்டேன்
இயற்கையால்
மட்டுமே...!

No comments:

Post a Comment