Tuesday, November 8, 2011

என்னுடன் வா...!




என்னுடன் வா இரவினிலே
என்னுடன் வா
உன்னக்கு எழுதுகிறேன் ஒரு கவிதை

ஓடிவிடலாம் பேருந்திலே
யாரும் தொடாத இடமாய்
பொய்களே இல்லாமல்

உன்னுடன் நடக்க வேண்டும்
அடைமேகம் சூழ
பனி காற்று வீச
மஞ்சள் வயலில்
நானும் நீயும்
மாலை நேரத்தில்
முயற்சிப்பாயா....!

என்னுடம் ஓடி வா
கை சேர்ந்து
இதல் சேர்போமா....!
மலை உச்சியில்
வந்துவிடு உயிரே
உன்னையே காதலிப்பேன் என்றும்

அன்பே
நாம் இருவரும்
ஒன்றாய் ஒன்று கூடி
மழையில் நனையவும்
புள் தரையில் அமரவும்
கடல் அலையில் நடக்கவும்
வாழ்கையை வாழவும்
வேண்டும் பெண்ணே நீ..

வந்துவிடு பெண்ணே என்னுடன்...!

No comments:

Post a Comment