உன்னை கண்டதில் கவிங்கனாய் மாறினேன்
மெல்லிய காற்றிலே வானவில் வரைகிறேன்
என்மீது தான் பனித்துளி படருதே
என் இருதயம் உன் காலடியில் மறையுதே
இமையேன நான்
விழியேன நீ
இருதயத்தில்
மனந்தோமே
நினைவேன நான்
மனமென நீ
காதலிலே
கலந்தோமே
உன்னை பார்த்ததும் என்னை மறக்கிறேன்
தண்ணீரிலே ஓவியமாய் கரைகிறேன்
ஒரு பெண்மையின் நேசத்தை உணர்கிறேன்
உன்னையும் கடவுளாய் தொழுகிறேன்
அன்பே... அன்பே... அன்பே...

No comments:
Post a Comment