நட்பு தொலையுமா...!
மனதில் ஒரு மழை காலமாய் இருந்தது
உன்னது நட்பில்
அதை முடித்துக்கொண்டது
அதிசயமாய் உள்ளது
காதலுக்கு முடிவு உள்ளது
நட்புக்கு முடிவு இல்லையாம்
மூடர்கல்.
மனம் இறுகிவிட்டது
மனதார சிரித்து நாள் ஆகிவிட்டது
மீண்டும் வாழ ஆசைப்படுகிறேன்
உன்னுடன் தோழா
என்றும் நட்புடன்..!
வாடா மச்சி..!
No comments:
Post a Comment