கண்களில் கொடிய விஷமும்
நெஞ்சில் கோடி கோடி வஞ்சமும்
சேர்ந்து படைத்த சித்திரங்கள்
சித்தர்களையே திக்காட செய்த
ஷேத்திரங்கள்
எண்ணத்தில் குரோதமும்
காமத்தை ஆயுதமாய் கொண்ட
சூற்பனகையின் வாரிசுகள்
பேதையை நம்பி
பாதை மாற்றி
மாண்ட ஆண்வர்கங்கள்
பல கோடி
என்றென்றும் காலடியில்
சகடையில் திணித்து
உலகாளும் அரக்கிகள்

This is for the boys who are cheated by gals in the name of friendship & love..
ReplyDeleteBut Don't show this to your wife, you will be really killed.
ReplyDelete