மரணத்தின் விளிம்பில் இருந்தேன் !
என்மனதின் விழில் நிறுத்தினேன்!
பார்த்து உணர்ந்ததை போல் இருந்தது
மரணம்!
மரணம்!
உன்னுடன் காதல் என்ற வலையில் விழுந்ததில்!
இயற்கையாய் சுற்றி கொண்டிருந்தவன்
செயற்கையாய் உன்னை சுற்றவைதாய்!
செயற்கையாய் உன்னை சுற்றவைதாய்!
கொண்டேன்
காதல்
காதல்
முடிவில்
கொன்றாய்
என்னை!
கொன்றாய்
என்னை!
சாவின் நொடியில் நான்!
காத்திருக்கிறேன்!
உன் கடைசி முத்ததிற்காக!
Super da......kalakita po.....seri yaru muthathu kaga wait panara ne?????
ReplyDelete