Wednesday, March 16, 2011

நண்பேன் டா...!

இல்லை என்று
இரு உதடுகளும்
கூறாது

உன்னை காணா
வரை கண்களும்
மூடாது

நித்தமும் உன்னை
நினைக்காமல் நொடிகள்
நகராது

நீ இல்லாமல்
வாழ்க்கை அர்த்தம்
பெறாது தோழா...!

நண்பேன் டா...!

- விக்னேஷ்

1 comment: