Monday, October 31, 2011

விண்ணைத்தாண்டி வருவாயா..!



ஒவ்வொரு முறையும் காற்று தழுவ

உனது இனிய குரல் கேட்க

உன் பெயரை உதடுகள் உச்சரிக்கும்…..!


காலை பொழுதை பகலவன் எழுப்ப

கனவினில் கண்டதை மெல்ல உதித்திட

எனது காதலோ இருட்டில் கரைந்தது...!


நீ அருகில் உள்ளாய் எனில்

சொர்கத்திர்கே கொண்டாட்டமாம்


உன்னக்கு தெரியாது

எனது உள்ளத்தின் எண்ணங்கள்

பெண்ணே,

என்றும் தவறு ஆகாது

எனது மனதின் ஆசை

கூறுவேன் பெருமையுடன்

உனது காதோரம்

I Love You

நான் உன்னை காதலிக்கிறேன் என்று..!


உன்னிடம் கொண்ட காதல்

விண்ணை தொட்டு நிற்க

இவை என்றுமே

எப்பொழுதுமே காதலாய் இருக்க

விண்ணைத்தாண்டி வருவாயா..!

உனது காதலுக்காக காத்திருக்கும் அடிமை...!

உன்னை நினைக்காமல் இருக்க இயலாது...!

உன்னை நினைக்காமல் இருக்க இயலாது...!

No comments:

Post a Comment