Saturday, October 15, 2011

வருவான் உன்னக்காக...!



வராத தூக்கம்
இவள் விழியின் ஓரத்தில்
வருவான் இளவரசன்
உந்தன் மனதின் நடுவில்
வேங்கையாய் பாய்ந்து
உன் சிவந்த விரல் பிடித்து
தூக்கி செல்வான் ரதத்தில்
சொர்க்கத்தில் வாழ்வதற்கு..!

No comments:

Post a Comment