இல்லை என்ற முன்று எழுத்து...!
விழிகளில் பேசி
மனதினில் இணைந்து
உணர்வுகளில் பூக்கும்
பூந்தோட்டமாய் காதல்..!
அனால்..!
மனதினில் ஒன்றி
உணர்வுகளாய் மாறி
இதயத்தில் பிணைந்து
உணர்ந்து
பார்க்காமல்
எண்ணங்களில் மூழ்கி
இமையாய் துடித்து
இதயத்தில் நிறுத்தி
மூளையில் பதிந்து
காதலை உரைத்தப்போது..!
இல்லை என்றால்..!
பூந்தோட்டம் மாயம்
ஆனது அந்த முன்று எழுத்தில்..!
No comments:
Post a Comment