Thursday, October 6, 2011

காதல் என்று ஏமாற்றும் பெண்களே...!

நல்லவர்கள் யாரோ
தியவர்கள் யாரோ
கன்னியர்கள் யாவரும்
கயவர்கள் என்றே கூறுவேன்
கட்டுக்கு அடங்காத
காளைகளை கட்டி அணைக்கும்
வார்த்தைகளுடன்
நெஞ்சை தொட்டுவிட்டு
உயிரையும் மனதையும்
கட்டி தொங்கவிட்டு
எட்டி உதைக்கும் பேய்கள்...!

No comments:

Post a Comment